ராணிபேட்டை மாவட்டத்தில் 24ம் தேதி 28 பேருக்கு கொரோனா

ராணிபேட்டை மாவட்டத்தில் 24ம் தேதி 28 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

ராணிபேட்டை மாவட்டத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ராணிபேட்டை மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 28 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 35 குணமடைந்து வீடு திரும்பினர். 327 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future