சிவகங்கை மாவட்டத்தில் 24ம் தேதி 20 பேருக்கு கொரோனா

சிவகங்கை மாவட்டத்தில் 24ம் தேதி 20 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

சிவகங்கை மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 20 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 29 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 378 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?