You Searched For "#இந்தியாசெய்திகள்"
வணிகம்
வட்டி விகிதம் உயர்வு ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு: யார் யாருக்கு...
பணவீக்கத்தை குறைக்க திடீரென ரெப்போ வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி உயர்த்தியதால் வீட்டுக்கடன் மாதத்தவணை அதிகரிக்கும் நிலை
தமிழ்நாடு
பேரறிவாளன் விவகாரத்தில் கவர்னர் ஏன் முடிவெடுக்கவில்லை: சுப்ரீம்கோர்ட்...
பேரறிவாளன் விடுதலை குறித்து மத்திய அரசு முடிவெடுக்கவில்லை என்றால் நாங்களே முடிவை அறிவிப்போம் என சுப்ரீம்கோர்ட் அதிரடி
இந்தியா
நேபாளத்துக்கான புதிய இந்திய தூதராக நவீன் ஸ்ரீவஸ்தவா பொறுப்பேற்கிறார்
வெளிவிவகார அமைச்சின் கிழக்கு ஆசியப் பிரிவின் தலைவராக இருக்கும் நவீன் ஸ்ரீவஸ்தவா நேபாளத்துக்கான புதிய தூதராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்
தொழில்நுட்பம்
டுவிட்டரை தொடர்ந்து இலவசமாக பயன்படுத்த முடியுமா? :எலான் மஸ்க் கொடுத்த...
சாதாரண பயனர்கள் டுவிட்டரை இலவசமாக பயன்படுத்தலாம். ஆனால் வணிக மற்றும் அரசாங்க பயனர்களுக்கு சிறிதளவு கட்டணம் வசூலிக்கப்படும் என மஸ்க் தெரிவித்துள்ளார்
இந்தியா
தமிழர்கள் ஏன் இந்தியில் பேச வேண்டும்?: பாடகர் சோனு நிகம்
ஏற்கனவே பல உள்நாட்டு பிரச்சனைகளை சந்தித்து வரும் நாட்டில் இந்த சர்ச்சை தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் என்று சோனு நிகம் கூறினார்.
இந்தியா
லக்கிம்பூர் வன்முறை: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரைச் சந்தித்த ராகுல்,...
லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களை நேரில் சந்தித்து ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் ஆறுதல் கூறினர்
இந்தியா
லக்கிம்பூர் வன்முறை: விரிவான அறிக்கை சமர்பிக்க உச்சநீதிமன்றம்
உ.பி. லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இந்தியா
லக்கிம்பூர் வன்முறை: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு
லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை மேற்கொள்ளவுள்ளது.
இந்தியா
விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிப்போருக்கு...
சாலையில் வாகன விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிப்போருக்கு வெகுமதி திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது
இந்தியா
அதிகரித்து வரும் மின்தேவை, பொருளாதாரம் உயர்வதற்கான அறிகுறி: மின்...
இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் தேவை அதிகரித்துள்ளது என்றும் , இது பொருளாதாரம் வளர்ந்து வருவதை குறிக்கிறது என்றும் அமைச்சகம் கூறியது
இந்தியா
உத்திரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி வாத்ரா தடுத்து நிறுத்தப்பட்டார்
உ.பி லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் எட்டு பேர் இறந்ததை தொடர்ந்து அங்கு சென்ற பிரியங்கா தடுத்து நிறுத்தம்.
இந்தியா
கப்பலில் உல்லாச போதை விருந்து - ஷாருக்கான் மகன் உள்பட 13 பேர் கைது
மும்பை அருகே உல்லாச கப்பலில் போதை தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் உள்பட 13 பேர் கைது