You Searched For "#ஆரணிசெய்திகள்"
ஆரணி
சேத்துப்பட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்கள் பறிமுதல்
சேத்துப்பட்டில் காவல்துறை வாகன சோதனையின்போது தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்கள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்
ஆரணி
பொது இடத்தில் விநாயகர் சிலை: வருவாய்த்துறையினர் அகற்றினர்
ஆரணியில் பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை வருவாய்த்துறையினர் அகற்றினர்
ஆரணி
ஆரணியில் தனியார் பள்ளி பேருந்துகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்
ஆரணியில் உள்ள தனியார் பள்ளி பேருந்துகளில் கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்
ஆரணி
காய்கறி சந்தையில் தடுப்பூசி போடாமல் வியாபாரம் செய்தால் நடவடிக்கை: ஆரணி...
காய்கறி சந்தையில் தடுப்பூசி செலுத்தாமல் வியாபாரத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரணி நகராட்சி எச்சரித்துள்ளது
ஆரணி
மாலை நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க பெற்றோர்கள் கோரிக்கை
பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள் வசதிக்காக மாலை நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
ஆரணி
ஆரணி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள்: சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு
ஆரணி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்
ஆரணி
ஆரணியில் ரூபாய் 46 லட்சம் முறைகேடு: டாஸ்மாக் மேற்பார்வையாளர் கைது
ஆரணி அருகே உள்ள வடுகசாத்து டாஸ்மாக் கடையில் ரூபாய் 46 லட்சம் முறைகேடு தொடர்பாக டாஸ்மாக் மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டார்
ஆரணி
நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை எடை போட லஞ்சம்: இருவர் கைது
ஆரணி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை எடை போட லஞ்சம் கேட்ட விற்பனையாளர்கள் கைது: லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடவடிக்கை
ஆரணி
பெரணமல்லூரில் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம்
பெரணமல்லூரில் பழுதடைந்த பிடிஓ அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
ஆரணி
மன்சூராபாத்தில் வங்கி சேவை துவங்க ஆரணி எம்பி கோரிக்கை...
ஆரணி மன்சூராபாத்தில் வங்கி சேவை துவக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார்
ஆரணி
அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு இணைய வழியில் பாடம்
ஆரணி அருகே தேவிகாபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இணைய வழியில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள்
ஆரணி
கண்ணமங்கலம் அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டு மையத்தில் இணை இயக்குநா்...
கண்ணமங்கலம், கொளத்தூா் மையங்களில் நடைபெறும் அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டு மையத்தில் மாநில இணை இயக்குநா் அமுதவல்லி ஆய்வு செய்தாா்