/* */

அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு இணைய வழியில் பாடம்

ஆரணி அருகே தேவிகாபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இணைய வழியில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள்

HIGHLIGHTS

அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு இணைய வழியில்  பாடம்
X

தேவிகாபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு நேரடியாக வந்திருந்து மாணவிகளுக்கு  இணைய வழி மூலமாக பாடவாரியாக பாடம் நடத்தி வருகின்றனர்

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் இணைய வழியில் வகுப்புகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது அதன்படி ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தேவிகாபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் 100% பள்ளிக்கு நேரடியாக வந்திருந்து ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு பள்ளியில் இருந்தே இணைய வழி மூலமாக பாடவாரியாக பாடம் நடத்தி வருகின்றனர்.

இதில் மாணவிகள் தங்களுடைய சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்டு அறிந்தனர். இதற்காக அப்பகுதியை சேர்ந்த பெற்றோர்கள் பொதுமக்கள் பலர் அரசு பள்ளிக்கு இலவசமாக கணினியை வழங்கியுள்ளனர். இந்த முயற்சிக்கு அப்பகுதி பொதுமக்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்

Updated On: 3 Aug 2021 6:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்