/* */

சேத்துப்பட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்கள் பறிமுதல்

சேத்துப்பட்டில் காவல்துறை வாகன சோதனையின்போது தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்கள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்

HIGHLIGHTS

சேத்துப்பட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்கள் பறிமுதல்
X

பைல் படம்

சேத்துப்பட்டு - ஆரணி சாலையில் காவல் உதவி ஆய்வாளர் வரதராஜன் தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ரகசிய தகவலின் படி வேலூர் ஆர் என் பாளையத்தை சேர்ந்த சையத் அப்துல் சமத் மகன் இஸ்மாயில் இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த போதை பாக்குகள் ஹன்ஸ் மற்றும் கூல் லீ ப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 14 Sep 2021 7:41 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?