/* */

மாலை நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க பெற்றோர்கள் கோரிக்கை

பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள் வசதிக்காக மாலை நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

HIGHLIGHTS

மாலை நேரத்தில் கூடுதல் பேருந்துகளை  இயக்க பெற்றோர்கள் கோரிக்கை
X

பேருந்தில் ஏறுவதற்கு குவிந்திருக்கும் மாணவிகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறந்த நிலையில், மாலை பள்ளி முடிந்து, தங்களது கிராமத்திற்கு செல்ல ஆரணி பஸ் நிலையத்தில் பள்ளி மாணவ மாணவிகள் அரசு பஸ்சில் இடம் பிடிக்க போட்டி போட்டுக் கொண்டு ஏறினர். இதனால் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகிறது.

எனவே மாணவர்கள் வீடு திரும்பும் மாலை வேளைகளில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பெற்றோர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 1 Sep 2021 1:23 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.