/* */

காய்கறி சந்தையில் தடுப்பூசி போடாமல் வியாபாரம் செய்தால் நடவடிக்கை: ஆரணி நகராட்சி

காய்கறி சந்தையில் தடுப்பூசி செலுத்தாமல் வியாபாரத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரணி நகராட்சி எச்சரித்துள்ளது

HIGHLIGHTS

காய்கறி சந்தையில் தடுப்பூசி போடாமல் வியாபாரம் செய்தால் நடவடிக்கை: ஆரணி நகராட்சி
X

ஆரணி காய்கறி சந்தையில் தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காய்கறி சந்தையில் வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி முகாம் நடைபெற்றது. முகாமை கோட்டாட்சியர் கவிதா தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் ராஜா விஜய காமராஜ் மற்றும் நகராட்சி அதிகாரிகள், வட்ட மருத்துவ அலுவலர்கள், கலந்து கொண்டனர்.

இம்முகாமில் காய்கறி சந்தையில் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளவர்களை கண்டுபிடித்து தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. மேலும் வியாபாரிகள் அனைவரும் அவசியம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்தாமல் பணிகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Updated On: 8 Sep 2021 7:22 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  2. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  3. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  4. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.
  5. இராஜபாளையம்
    இராஜபாளையம் அருகே ,போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு கை,...
  6. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்பக் காய்ச்சும் பால்: நன்மையா? தீமையா?
  7. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  8. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  9. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  10. லைஃப்ஸ்டைல்
    50 அசத்தலான தமிழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்