/* */

ஆரணியில் தனியார் பள்ளி பேருந்துகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்

ஆரணியில் உள்ள தனியார் பள்ளி பேருந்துகளில் கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்

HIGHLIGHTS

ஆரணியில் தனியார் பள்ளி பேருந்துகளை  அதிகாரிகள் ஆய்வு செய்தனர்
X

தனியார் பள்ளி பேருந்துகளை ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ், வட்டார போக்குவரத்து அலுவலர் குமார் ஆகியோர் உத்தரவின்பேரில் ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று ஆரணி, சேத்துப்பட்டு, போளூர் தாலுகா பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி பஸ்களை ஆரணி மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து தனியார் பள்ளி பஸ், வேன் டிரைவர், ஊழியர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா, ஆரணி மாவட்ட கல்வி அலுவலர் சம்பத், துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களை சமூக இடைவெளியுடன் பஸ்சில் அழைத்துச் செல்ல வேண்டும், மாணவர்கள், டிரைவர், ஊழியர்கள் முககவசம் அணியாமல் பஸ்சில் பயணம் செய்யக் கூடாது, டிரைவர்கள், ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

Updated On: 8 Sep 2021 1:20 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  2. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  3. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  4. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  5. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  6. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  7. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
  9. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    Tamilaga Vettri Kazhaga-தின் மாநாட்டில் பங்கேற்ப்பேன் !#tvk #tvkvijay...