/* */

You Searched For "#ஆணையர்"

இராயபுரம்

கட்டுப்பாடுகளை மீறினால் மீன்விற்பனைக்கு தடை: சென்னை மாநகராட்சி

கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டால் மீன் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி எச்சரித்துள்ளார்.

கட்டுப்பாடுகளை மீறினால் மீன்விற்பனைக்கு தடை: சென்னை மாநகராட்சி ஆணையர்!
அண்ணா நகர்

கோயம்பேடு மார்க்கெட்டில் தடுப்பூசி முகாம்: மாநகராட்சி ஆணையர்...

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு மார்க்கெட்டில் தடுப்பூசி முகாம்: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் சித்தா மருத்துவ பெட்டகம் பொதுமக்களுக்கு அமைச்சர் நேரு...

திருச்சி மாநகராட்சி கோ.அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் சித்தா மருத்துவ பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை பொதுமக்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

திருச்சியில் சித்தா மருத்துவ பெட்டகம் பொதுமக்களுக்கு அமைச்சர் நேரு வழங்கினார்
வில்லிவாக்கம்

கொரோனா 2வது அலையை எளிதாக வெல்லலாம்: ஆணையர் ககன்தீப் சிங் பேடி உறுதி!

கொரோனாவின் 2வது அலையை எளிதாக வென்றுவிடலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி கூறினார்.

கொரோனா 2வது அலையை எளிதாக வெல்லலாம்: ஆணையர் ககன்தீப் சிங் பேடி உறுதி!
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் நடமாடும் காய்கறி‌‌ விற்பனை வாகனங்கள் நாளை முதல்...

காஞ்சிபுரம் பெருநகராட்சி சார்பில் 17 வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று காய்கறி விற்பனை நாளை காலை துவங்குகிறது‌

காஞ்சிபுரத்தில் நடமாடும் காய்கறி‌‌ விற்பனை வாகனங்கள் நாளை முதல் துவக்கம்
சேலம் மாநகர்

சேலத்தில் 354 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய மாநகராட்சி

சேலம் பகுதிகளில் 354 வாகனங்கள் மூலம் நடமாடும் காய்கறி விற்பனை செய்ய மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது

சேலத்தில் 354 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய மாநகராட்சி திட்டம்
நாகர்கோவில்

நாகர்கோவில் மாநகராட்சி - ஆதரவற்றோருக்கு உணவு வழங்க கட்டுப்பாடுகள்.

மாநகராட்சி அனுமதியின்றி யாரும் உணவுகளை விநியோகம் செய்யக்கூடாது. உணவு விநியோகம் செய்ய வரும் தன்னார்வலர்களுக்கு தினசரி காய்ச்சல் பரிசோதனைகள்...

நாகர்கோவில் மாநகராட்சி - ஆதரவற்றோருக்கு உணவு வழங்க கட்டுப்பாடுகள்.
பாளையங்கோட்டை

ஆதரவற்ற மூதாட்டியை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த ஆணையர்,...

ஆதரவற்ற நிலையில் இருந்த மூதாட்டியை மாநகராட்சி ஆணையாளர், தன்னார்வலர்கள் மீட்டு உறவினரிடம் ஒப்படைத்தனர்.

ஆதரவற்ற மூதாட்டியை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த ஆணையர், தன்னார்வலர்கள்
சேலம் மாநகர்

கொரோனா எதிரொலி சேலம் வ,.உ.சி மார்க்கெட் மூடல்

சேலம் வ.ஊ.சி பூ மார்க்கெட்டில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இன்று முதல் பூ மார்க்கெட் மூடப்படுவதாக மாநகராட்சி ஆணையாளர்...

கொரோனா எதிரொலி சேலம் வ,.உ.சி மார்க்கெட் மூடல்