You Searched For "#ஆக்கிரமிப்புஅகற்றம்"
தஞ்சாவூர்
தஞ்சை மாநகராட்சி பகுதியில் சாலை அகலப்படுத்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தஞ்சை மாநகராட்சி பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் 317 ஹெக்டேர் நில ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருவண்ணாமலை மாவட்டத்தில்அரசுக்கு சொந்தமான 317 ஹெக்டேர் நில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
புவனகிரி
புவனகிரி அருகே சாத்தப்பாடி ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சாத்தபாடி ஏரியில் விவசாயிகள் பலர் ஆக்கிரமித்து நெல் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்திருந்ததை அகற்றி அமைக்கும் பணி நடைபெறுகிறது
குடியாத்தம்
கவுண்டின்ய மகாநதி ஆற்றில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற கால அவகாசம்...
குடியாத்தம் கவுண்டின்ய மகாநதி ஆற்றில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற காலஅவகாசம் வழங்க வாய்ப்பில்லை என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை
ஜாகீர்தண்டலம் கசக்கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது
பனப்பாக்கம் அடுத்த ஜாகிர்தண்டலம் கசக்கால்வாய் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றுவருகிறது
சிதம்பரம்
சிதம்பரம் மந்தக்கரை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சிதம்பரம் மந்தக்கரை அருகே உள்ள தச்சன்குளத்தின் கரைப்பகுதியை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் அகற்றப்பட்டது
குடியாத்தம்
கவுண்டன்ய மகாநதி ஆற்றுப் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
குடியாத்தத்தில் கவுண்டன்ய மகாநதி ஆற்றுப் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது.
கீழ்பெண்ணாத்தூர்
வேட்டவலத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை அதிகாரிகள் அகற்றினர்.
திருவாரூர்
திருவாரூரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை கண்டித்து பொதுமக்கள் சாலை...
திருவாரூரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
பல்லடம்
பல்லடத்தில் 20 ஆண்டு ஆக்கிரமிப்பு அகற்றம்
ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து, கரடிவாவியில், 20 ஆண்டுக்கும் மேலாக இருந்த நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கியது
கொளத்தூர்
கொளத்தூரில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்ததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
கொளத்தூரில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்ததற்கு, எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தாம்பரம்
வியாபாரியை தாக்கி கடை அப்புறப்படுத்தியதாக சுகாதார ஆய்வாளர் மீது
தாம்பரத்தில், பழக்கடை வியாபாரியை தாக்கி, கடையை அப்புறப்படுத்தியதாக, நகராட்சி சுகாதார ஆய்வாளர் மீது புகார் எழுந்துள்ளது.