/* */

வேட்டவலத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அழிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை அதிகாரிகள் அகற்றினர்.

HIGHLIGHTS

வேட்டவலத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அழிப்பு
X

வேட்டவலத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை அதிகாரிகள் அகற்றினர்.

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே பொன்ன மேடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை அதிகாரிகள் இன்று மேற்கொண்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த மண்டல துணை தாசில்தார் கௌரி தலைமையிலான அதிகாரிகள், அரசுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்தனர்.

பின்னர் ஆக்கிரமிப்பு பகுதிகளை கண்டறிந்த அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது ஆக்கிரமித்து பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அழித்தனர்.

Updated On: 8 March 2022 1:21 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்