You Searched For "#Youtharrested"
கடலூர்
கடலூரில் ஊரடங்கு நேரத்தில் நூதன முறையில் மது கடத்திய வாலிபர் கைது
புதுவையில் இருந்து கடலூருக்கு மேல்சட்டையின் உள்ளே பனியன் போல் நூதன முறையில் சாராய கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மணப்பாறை
மணப்பாறை தம்பதியிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கில் இளைஞர் கைது
மணப்பாறை தம்பதியிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கில் சிவகங்கையை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி கோட்டை பகுதியில் கத்தியை காட்டி வழிப்பறி செய்த வாலிபர் கைது
திருச்சி கோட்டை பகுதியில் கத்தியை காட்டி வழிப்பறி செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சூலூர்
கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது: 1.200 கிலோ பறிமுதல்
வாகராயம்பாளையம் காட்டுப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
புவனகிரி
கள்ளக் காதலியின் கழுத்தை அறுத்த வாலிபர்-கட்டி வைத்து அடித்த ஊர்
சேத்தியாத்தோப்பு அருகே கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த கிராம மக்கள் அவரை போலீசில் ஒப்படைத்தனர்.
அரியலூர்
கல்லூரி மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
அரியலூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கும்பகோணம்
கும்பகோணத்தில் தவணை தொகை வசூலிப்பதில் முறைகேடு செய்த இளைஞா் கைது
கும்பகோணத்தில் தவணை தொகை வசூலிப்பதில் முறைகேடு செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கலசப்பாக்கம்
திருவண்ணாமலை அருகே கஞ்சா பாக்கெட்டுகள் விற்பனை செய்த நபர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே கஞ்சா பாக்கெட்டுகளை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம் தா. பழூர் அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது
அரியலூர் மாவட்டம் தா. பழூர் அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் நடந்து சென்ற முதியவரிடம் பணம் பறித்த வாலிபர் கைது
திருச்சியில் முதியவரிடம் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவெறும்பூர்
திருச்சி அரியமங்கலத்தில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது
திருச்சி அரியமங்கலத்தில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் கார் விற்பனை நிலையத்தில் ரூ.35 லட்சம் கையாடல் செய்தவர்...
திருச்சியில் கார் விற்பனை நிலையத்தில் ரூ.35 லட்சம் கையாடல் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.