/* */

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

திருத்துறைப்பூண்டியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அஜித் குமார் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
X
போக்சோவி்ல் கைது செய்யப்பட்ட இளைஞர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த தீபாம்பாள் புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார்(24). இவர் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். அவர் பள்ளிக்கு வந்து செல்லும் போதெல்லாம் அவரை பின் தொடர்வதும், தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுப்பதாக இருந்து வந்துள்ளார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர்கள் கண்டித்ததையடுத்து மாணவியை தூக்கி சென்று விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனடிப்படையில் மாணவியின் பெற்றோர்கள் புகார் அளித்ததன் பேரில் திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் போக்சோ சட்டப் பிரிவில் அஜீத் குமாரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Updated On: 12 Jan 2022 7:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...