/* */

மணப்பாறை தம்பதியிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கில் இளைஞர் கைது

மணப்பாறை தம்பதியிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கில் சிவகங்கையை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

மணப்பாறை தம்பதியிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கில் இளைஞர் கைது
X

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள மேனிவயல் பிரிவு சாலையில் கடந்த ஆண்டு தம்பதியினரிடம் தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட நபரை துவரங்குறிச்சி போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான தனிப்படை போலீசார் தம்பதியிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் சிவகங்கையை சேர்ந்த சாருக்கான் (வயது 22) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 5 பவுன் சங்கிலியை பறிமுதல் செய்து துவரங்குறிச்சி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன் பின்னர் சாருக்கான், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 6 Jan 2022 8:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!