/* */

திருச்சியில் நடந்து சென்ற முதியவரிடம் பணம் பறித்த வாலிபர் கைது

திருச்சியில் முதியவரிடம் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் நடந்து சென்ற முதியவரிடம் பணம் பறித்த வாலிபர் கைது
X

திருச்சி கோட்டை காவல் நிலையம் (பைல் படம்)

திருச்சி பெரிய கடைவீதி பெரிய சவுராஷ்டிரா தெருவை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 50). இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து கடைக்கு செல்வதற்காக நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த ஒரு வாலிபர் ராம்குமார் பாக்கெட்டில் இருந்து ரூ.250-ஐ பறித்து செல்ல முயன்றார். அப்போது அந்த வாலிபரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பிடித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தார்.

விசாரணையில், அவர் வடக்கு தாராநல்லூர் நாகசுந்தரம் நகரை சேர்ந்த மணிகண்டன் (வயது 26) என்பது தெரியவந்தது. அதைதொடர்ந்து மணிகண்டனை கைது செய்த போலீசார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 22 Dec 2021 8:25 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...