You Searched For "waterfalls"
கிள்ளியூர்
குமரியின் குற்றாலம் திற்பரப்பு அறிவியல் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க...
குமரியின் குற்றாலமான திற்பரப்பு அறிவியல் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாணியம்பாடி
தமிழக- ஆந்திர எல்லை நீர் வீழ்ச்சிகளில் குளிக்க தடை ; சுற்றுலாப்...
ஆந்திர வனப்பகுதியில் உள்ள நீர் வீழ்ச்சிகள் மற்றும் தடுப்பணைகளில் குளிக்க ஆந்திர அரசு தடை விதித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
நாமக்கல்
கொல்லிமலை அருவிகளில் குளிப்பதற்கு தடை, மீறினால் கடும் நடவடிக்கை:...
கொரோனா ஊடங்கு காரணமாக, கொல்லிமலையில் உள்ள அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி குளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று...
ஆம்பூர்
கனமழை காரணமாக ஆம்பூர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் அருவியில் நீர்வரத்து...
ஆம்பூர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவியில் குளிக்க இளைஞர்கள் படையெடுத்து வருகின்றனர்
சேந்தமங்கலம்
கொல்லிமலையில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்: குளிக்க அனுமதி...
கொல்லிமலையில் பலத்த மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குளிக்க அனுமதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி...
விளவங்கோடு
திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.
தொடர்மழை காரணமாக குமரியின் குற்றாலம் எனப்படும் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது
பவானிசாகர்
திம்பம் மலைப்பாதைகளில் தோன்றியுள்ள புதிய அருவிகள்
சத்தியமங்கலம் அடுத்த திம்பம் பெய்த கன மழையின் காரணமாக மலைப்பாதைகளில் தோன்றியுள்ள புதிய அருவிகள்.
விளவங்கோடு
வெள்ளத்தில் மிதக்கும் கன்னியாகுமரி மாவட்டம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது
விளவங்கோடு
குமரியின் குற்றாலமாம் திற்பரப்பு அருவியை மூழ்கடித்தது கனமழை.
குமரியின் குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு நீர்வீழ்ச்சி- வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
குன்னூர்
குன்னூரில் கனமழை: அருவிகளில் தண்ணீர் பெருக்கு!
குன்னுார் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கன மழையால் நீர்வீழ்ச்சிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்
விளவங்கோடு
குமரியின் குற்றாலம் - ஆர்ப்பரிக்கும் தண்ணீரால் ஆபத்து இல்லை.
திற்பரப்பு அருவி - ஆபத்தில்லாமல் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்.