/* */

திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.

தொடர்மழை காரணமாக குமரியின் குற்றாலம் எனப்படும் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது

HIGHLIGHTS

திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.
X

திற்பரப்பு நீர்வீழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் கனமழை பெய்தது, இதன் காரணமாக அணைகளில் நீர்வரத்து அதிகரித்து அதன் காரணம் உபரி நீர் திறக்கப்பட்டு திற்பரப்பு அருவி, தாமிரபரணி ஆறு போன்றவற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் குமரி மலையோர பகுதிகளில் பெய்த மழை காரணமாக மலைகளில் இருந்து நீர்வரத்து தொடர்ந்து வருவதால் குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் தற்போது நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மழை இல்லை என்றாலும் நீர்வீழ்ச்சியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தடுப்பு வேலிகளை மூழ்கடிக்கும் அளவிற்கு ஆர்ப்பரித்துக் கொட்டும் வெள்ள நீரால் தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அருவி பகுதிக்கு செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிட தக்கது.

Updated On: 6 Jun 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்