/* */

குன்னூரில் கனமழை: அருவிகளில் தண்ணீர் பெருக்கு!

குன்னுார் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கன மழையால் நீர்வீழ்ச்சிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்

HIGHLIGHTS

குன்னூரில் கனமழை: அருவிகளில் தண்ணீர் பெருக்கு!
X

குன்னூர் அருவிகளில் நீர் பெருக்கெடுத்துள்ளதை காணலாம்.

நீலகிரி மாவட்டம் குன்னுார் சுற்று வட்டாரப் பகுதியில் அதிகளவு மழை பதிவாகி உள்ளது. மேலும் குன்னுார் ,காட்டேரி, மரப்பாலம் மற்றும் கிளன்டேல், உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் காட்டேரி பகுதிகளில் அருவிகள் மற்றும் நீர்வீழ்ச்சி ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

சாலையோரத்தில் உள்ள அருவிகளில் நீர் கொட்டி வருவதால் அவ்வழியாக செல்பவர்கள் ரசித்துக் செல்கின்றனர்.

Updated On: 18 May 2021 1:56 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  2. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  8. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி