/* */

திம்பம் மலைப்பாதைகளில் தோன்றியுள்ள புதிய அருவிகள்

சத்தியமங்கலம் அடுத்த திம்பம் பெய்த கன மழையின் காரணமாக மலைப்பாதைகளில் தோன்றியுள்ள புதிய அருவிகள்.

HIGHLIGHTS

திம்பம் மலைப்பாதைகளில்  தோன்றியுள்ள புதிய அருவிகள்
X

சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பகுதி கடல்மட்டத்திலிருந்து 1140 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் காரணமாக திம்பம் மலைப்பகுதியை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் கொடைக்கானல், ஊட்டி போல குளிர்ந்த சீதோஷன நிலை காணப்படுகிறது. திம்பம் சுற்றியுள்ள மலை பகுதிகளில் கடந்த சிலநாட்களாக கனமழையின் பெய்தது. இதன் காரணமாக காய்ந்து கிடந்த வனப்பகுதி பச்சைப்பசேலென பச்சை கம்பளம் விரித்தது போல் அழகாக காட்சி அளிக்கிறது.

இந்த நிலையில் இன்றும் திம்பம் சுற்றவட்டாரப்பகுதி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே கொண்டை ஊசி வளைகளில் புதிய அருவிகள் போல் தோன்றி மழை நீர் கொட்டியது. இந்த புதிய அருவிகள் பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கண்டு ரசிப்பதோடு புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

Updated On: 6 Jun 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  3. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  4. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  6. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  9. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  10. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...