/* */

கண்மாய் நிரம்பி 300 ஏக்கர் விளைநிலங்கள் மூழ்கின - தூர்வாராததால் அவலம்

கட்டிகுளம் கண்மாய், கால்வாய் தூர்வாராததால் கண்மாய் நிரம்பி, 300ஏக்கர் விவசாய சாகுபடி நீரில் முழ்கியது.

HIGHLIGHTS

கண்மாய் நிரம்பி 300 ஏக்கர் விளைநிலங்கள்  மூழ்கின - தூர்வாராததால் அவலம்
X

மானாமதுரை அருகே, கட்டிகுளம் கண்மாய் கால்வாய் தூர்வாராததால், கண்மாய் நிரம்பி 300ஏக்கர் விவசாய சாகுபடி நீரில் முழ்கியது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கட்டிகுளம் கண்மாய், கால்வாய் ஆகியன சரியாக தூர்வாராததால் கண்மாய் நிரம்பி பெரும்பச்சேரி கிராமத்தில் போடபட்டிருந்த நெல், கரும்பு, வாழை ஆகிய 300ஏக்கர்க்கு மேல் பயிர்கள், ஆள் மட்டத்த்திற்கு நீரில் முழ்கியது. மேலும் 10க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளே சிக்கியதால், அவற்றை விவசாயிகள் மீட்டனர

இது கூறித்து, பெரும்மாச்சேரி விவவாயி மோகன் கூறுகையில், கண்மாய், கால்வாய் ஆகியவற்றை முறையாக தூர்வாரவில்லை. வைகையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதிலே ஆர்வம் காட்டினர். கண்மாய், கால்வாயை தூர்வாருவதில் அக்கறை காட்டவில்லை. இதனால் கண்மாய் நிரம்பி விவசாயம் அனைத்தும் மூழ்கிவிட்டதாக கூறினார். இதுதொடர்பாக, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்,

Updated On: 15 Nov 2021 2:11 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  2. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  4. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  5. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  8. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி
  9. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  10. வீடியோ
    🤐ரகசியத்தை இப்போ சொல்ல முடியாது |🤔Savukku வழக்கறிஞர் தடாலடி !...