/* */

மேட்டூர் அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றம்

மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, 40 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மேட்டூர் அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றம்
X

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று மாலை 4:00 மணி நிலவரப்படி, 120.10 அடி; அணையில் நீர் இருப்பு, 93.63 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 40,000 கனஅடியாக உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் விநாடிக்கு 40,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கால்வாய் வழியாக 300 கன அடி வெளியேற்றப்படுகிறது.

Updated On: 15 Nov 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  4. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  6. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  7. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  8. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  9. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  10. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு