/* */

பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்

பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு 5,433 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்
X

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது. ஆற்றில் குடிநீருக்கு மட்டும், விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பவானி காலிங்கராயன் அணைக்கு அதிகளவில் தண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது. வாய்க்கால் பாசனத்துக்குத் திறக்கப்படும் தண்ணீரைக் காட்டிலும், உபரியாக வரும் மழை நீர் விநாடிக்கு 5,433 கன அடி வீதம் பவானி ஆற்றின் வழியாக காவிரி ஆற்றுக்கு வெளியேற்றப்படுகிறது.

Updated On: 6 Nov 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது