/* */

மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ

சூளகிரியில், பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற ஏதுவாக, எம்எல்ஏ முனுசாமி ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ
X

ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏ முனுசாமி.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சின்னார் அணைக்கு, நீர் கொண்டு வர வேண்டும் என, அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கையாக முன்வைத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று, ஓசூர் கெலவரப்பள்ளியில் திறத்தவிடப்பட்ட உபரிநீரை, மருதாண்டப்பள்ளி கால்வாய் வழியாக சூளகிரி துரை ஏரி , சூளகிரி சின்னார் அணைக்கு நீர் கொண்டுவர, தற்போது நடவடிக்கை மேற்க் கொள்ளப்பட்டது.

இதனிடையே, மருதாண்டப்பள்ளி கால்வாய் தற்போது துர்வாரப்பட்டு வந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .விரைவில் சின்னார் அணைக்கு நீர் கொண்டுவர அதிகாரிகளை, அவர் வலியுறுத்தினார் .

இந்நிகழ்ச்சியில், சூளகிரி அதிமுக ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி மற்றும் மாரண்டப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட மன்ற தலைவர் சிவராஜ் மற்றும் சூளகிரி விவசாய சங்கத்தினர் மற்றும் சின்னார் ராமசாமி, ஜெகதீசன், நந்தக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Updated On: 11 Nov 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  4. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  8. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  9. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  10. வீடியோ
    பீடிக்காக ஆசைப்பட்டு வழுக்கி விழுந்த SavukkuShankar !#veeralakshmi...