You Searched For "#warning"
கோபிச்செட்டிப்பாளையம்
கொடிவேரி அணையில் தீடீர் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு அபாய...
கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர்
சத்தி அருகே அரசுப் பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானை
சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை அரசுப் பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு.
ஈரோடு மாநகரம்
பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டால் கடும் நடவடிக்கை
விநாயகர் சதுர்த்தி விழாயொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி சசிமோகன் எச்சரிக்கை.
பவானிசாகர்
102 அடியை எட்டிய பவானிசாகர் அணை; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய...
பவானிசாகர் அணை 102 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூடலூர்
கூடலூர் அருகே கிராமப் பகுதியில் வனத்துறை ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை
தொடர்ந்து மாடுகளைத் தாக்கும் புலியை வனதுறையினர் கூண்டு வைத்துப் பிடித்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
பவானிசாகர்
ஆசனூர் அருகே ஒற்றை காட்டுயானை சாலையில் அட்டகாசம்
சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே ஒற்றை காட்டுயானை சாலையில் அட்டகாசம்
பவானிசாகர்
சத்தியமங்கலம் அருகே விவசாய நிலத்தில் புலி நடமாட்டம்
சத்தியமங்கலம் அருகே விவசாய நிலத்தில் புலி நடமாடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பவானிசாகர்
குட்டையில் நீராடிய காட்டு யானைகள்; சாலையில் குவிந்த மக்களை விரட்டிய...
சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வனக்குட்டையில் காட்டு யானைகள் தங்களது குட்டிகளுடன் நீராடும் காட்சிகள்
கிள்ளியூர்
புகையிலை பொருட்கள் விற்றால் கிரிமினல் வழக்கு - ஆட்சியர் எச்சரிக்கை
குமரியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோபிச்செட்டிப்பாளையம்
கொடிவேரி அணையில் ஆர்ப்பரித்து ஓடும் நீர் : சுற்றுலா பயணிகள் வரத்தடை
கொடிவேரி அணையில் உள்ள தடுப்பு கம்பிகளை தாண்டி, நீர் ஆர்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர்
100 அடியை எட்டியது பவானிசாகர் அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகரம்
போக்சோ சட்டத்தில் 2வது முறை கைதானவர்கள் மீது குண்டர் சட்டம்: டி.ஐ.ஜி
போக்சோ வழக்கில் இரண்டு முறை கைதானவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என, கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி எச்சரித்துள்ளார்.