/* */

You Searched For "#Vote Counting"

இந்தியா

இந்திய குடியரசு தலைவர் தேர்தலுக்குப் பின்னால் உள்ள கணிதத்தை அறிந்து...

குடியரசு தலைவர் தேர்தலில் கட்சிகளின் மொத்த வாக்கு, வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறுகிறது என்பது பற்றி அறிந்து கொள்ளுங்கள்

இந்திய குடியரசு தலைவர் தேர்தலுக்குப் பின்னால் உள்ள கணிதத்தை அறிந்து கொள்ளுங்கள்
கொளத்தூர்

மீண்டும் திமுக கோட்டையானது கொளத்தூர்: மு.க.ஸ்டாலின் அமோக வெற்றி

கொளத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றில் இருந்து முன்னிலை வகித்து வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது 71000 வாக்குகள்...

மீண்டும் திமுக கோட்டையானது கொளத்தூர்: மு.க.ஸ்டாலின் அமோக வெற்றி
புதுக்கோட்டை

விராலிமலை தொகுதியில் முதல் சுற்றோடு வாக்கு எண்ணும் பணி நின்றது. 5 மணி...

விராலிமலை தொகுதியில் முதல் சுற்றோடு வாக்கு எண்ணும் பணி நின்றது. 5 மணி நேரம் தாமதத்திற்கு பின் தற்போது தொடங்கியுள்ளது

விராலிமலை தொகுதியில் முதல் சுற்றோடு வாக்கு எண்ணும் பணி நின்றது. 5 மணி நேரம் தாமதம்
எடப்பாடி

13ம் சுற்று: எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து முன்னிலை

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில், 13ம் சுற்று வாக்குகள் முடிவில், அதிமுக சார்பில் பழனிச்சாமி, தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

13ம் சுற்று:  எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து முன்னிலை
உதகமண்டலம்

நீலகிரி மாவட்டத்தில் யார் கை ஓங்கியுள்ளது?

மலை மாவட்டமான நீலகிரியில், மொத்தம் உள்ள 3தொகுதிகளில், அதிமுக கூட்டணி இரண்டு தொகுதிகளில், திமுக ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளது. சற்று முன்பு...

நீலகிரி மாவட்டத்தில் யார் கை ஓங்கியுள்ளது?
நன்னிலம்

நன்னிலத்தில் அரசியல் கட்சியினருடன் போலீசார் ஆலோசனை

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, காவல்துறைச் சார்பில் நன்னிலத்தில் அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நன்னிலத்தில் அரசியல் கட்சியினருடன் போலீசார் ஆலோசனை
விருதுநகர்

விருதுநகர்: 61 வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உள்பட 92 பேருக்கு கொரோனோ

விருதுநகர் மாவட்டத்தில் 61 வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உள்ளிட்ட 92 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர்: 61 வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உள்பட 92 பேருக்கு கொரோனோ
அரியலூர்

தீப்பெட்டி, சிகரெட், ஆயுதத்தோடு வராதிங்க... வாக்கு மையத்திற்கு...

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வரவுள்ளவர்கள், தீப்பெட்டி, சிகரெட், ஆயுதங்களுடன் வரக்கூடாது என, அரியலூர் எஸ்பி பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

தீப்பெட்டி, சிகரெட்,  ஆயுதத்தோடு வராதிங்க...  வாக்கு மையத்திற்கு வருவோருக்கு எஸ்.பி. அட்வைஸ்!
சென்னை

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு எக்காரணம் கொண்டும் தடை விதிக்க முடியாது என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு