You Searched For "#Vote Counting"
ஈரோடு
ஈரோடு இடைத்தேர்தல்: நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தியா
இந்திய குடியரசு தலைவர் தேர்தலுக்குப் பின்னால் உள்ள கணிதத்தை அறிந்து...
குடியரசு தலைவர் தேர்தலில் கட்சிகளின் மொத்த வாக்கு, வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறுகிறது என்பது பற்றி அறிந்து கொள்ளுங்கள்
கொளத்தூர்
மீண்டும் திமுக கோட்டையானது கொளத்தூர்: மு.க.ஸ்டாலின் அமோக வெற்றி
கொளத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றில் இருந்து முன்னிலை வகித்து வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது 71000 வாக்குகள்...
புதுக்கோட்டை
விராலிமலை தொகுதியில் முதல் சுற்றோடு வாக்கு எண்ணும் பணி நின்றது. 5 மணி...
விராலிமலை தொகுதியில் முதல் சுற்றோடு வாக்கு எண்ணும் பணி நின்றது. 5 மணி நேரம் தாமதத்திற்கு பின் தற்போது தொடங்கியுள்ளது
தமிழ்நாடு
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் திமுக முன்னிலை
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் திமுக முன்னிலை வகிக்கிறது
எடப்பாடி
13ம் சுற்று: எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து முன்னிலை
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில், 13ம் சுற்று வாக்குகள் முடிவில், அதிமுக சார்பில் பழனிச்சாமி, தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
உதகமண்டலம்
நீலகிரி மாவட்டத்தில் யார் கை ஓங்கியுள்ளது?
மலை மாவட்டமான நீலகிரியில், மொத்தம் உள்ள 3தொகுதிகளில், அதிமுக கூட்டணி இரண்டு தொகுதிகளில், திமுக ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளது. சற்று முன்பு...
நன்னிலம்
நன்னிலத்தில் அரசியல் கட்சியினருடன் போலீசார் ஆலோசனை
சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, காவல்துறைச் சார்பில் நன்னிலத்தில் அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
விருதுநகர்: 61 வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உள்பட 92 பேருக்கு கொரோனோ
விருதுநகர் மாவட்டத்தில் 61 வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உள்ளிட்ட 92 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரியலூர்
தீப்பெட்டி, சிகரெட், ஆயுதத்தோடு வராதிங்க... வாக்கு மையத்திற்கு...
வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வரவுள்ளவர்கள், தீப்பெட்டி, சிகரெட், ஆயுதங்களுடன் வரக்கூடாது என, அரியலூர் எஸ்பி பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
சென்னை
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு எக்காரணம் கொண்டும் தடை விதிக்க முடியாது என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஈரோடு மாநகரம்
செய்தியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை
ஈரோட்டில், வாக்கு எண்ணிக்கை மையத்திற்க்கு செல்லும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.