/* */

You Searched For "Villupuram news today"

விழுப்புரம்

பணமில்லா மருத்துவ காப்பீடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் கோரிக்கை

பணமில்லா மருத்துவ காப்பீடு வேண்டும் என தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பணமில்லா மருத்துவ காப்பீடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் கோரிக்கை
விழுப்புரம்

வரி செலுத்தாதவர்களுக்கு நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

விழுப்புரம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வரி செலுத்தாமல் உள்ளவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் வரி செலுத்த வேண்டும்

வரி செலுத்தாதவர்களுக்கு நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
விழுப்புரம்

விதிகளை மீறி ஏரியில் மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்: சிபிஎம்...

விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு ஏரியில் விதிமுறை மீறி மண் எடுப்பதை தடுத்து நிறுத்த ஆட்சியரிடம் சிபிஎம் கோரிக்கை

விதிகளை மீறி ஏரியில் மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்: சிபிஎம் கோரிக்கை
விழுப்புரம்

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பணம் கொடுத்து வியப்பில் ஆழ்த்திய...

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த முதியவர் தான் யாசகம் பெற்ற ரூ10 ஆயிரத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார்

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு  பணம் கொடுத்து வியப்பில் ஆழ்த்திய முதியவர்
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 21,543 மாணவ மாணவிகள்

தேர்வை எவ்வித பதற்றம் இல்லாமல், மகிழ்ச்சியுடன் எழுத வேண்டும் என்று மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கினர்.

விழுப்புரம் மாவட்டத்தில் தேர்வு எழுதிய    21,543 மாணவ மாணவிகள்
விழுப்புரம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 பேர் தீக்குளிக்க முயற்சி

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு திங்கள்கிழமை 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 பேர் தீக்குளிக்க முயற்சி
விழுப்புரம்

ரயில்வே கேட் திறப்பதில் தாமதம்: தகராறு செய்த இருவர் கைது

விழுப்புரம் ரயில் நிலையத்தில் தாதர் ரயில் தாமதம் காரணமாக ரயில்வே கேட் திறப்பதில் ஏற்பட்ட தகராறில் இருவரை கைது செய்தனர்.

ரயில்வே  கேட் திறப்பதில் தாமதம்: தகராறு செய்த  இருவர் கைது
விழுப்புரம்

குற்ற இடங்களில் கேமிரா பொருத்த எஸ்பி அறிவுரை

விழுப்புரம் மாவட்டத்தில் குற்றங்கள் நடக்கும் இடங்களில் கேமிரா பொருத்த வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார்

குற்ற இடங்களில் கேமிரா பொருத்த எஸ்பி அறிவுரை
விழுப்புரம்

விக்கிரவாண்டி அன்பு ஜோதி ஆசிரம வழக்கில் 8 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அன்பு ஜோதி ஆசிரம வழக்கில் 8 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

விக்கிரவாண்டி அன்பு ஜோதி ஆசிரம வழக்கில் 8 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
விழுப்புரம்

அன்பு ஜோதி ஆசிரமத்தை கண்டித்துமாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

அன்பு ஜோதி ஆசிரமத்தை கண்டித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

அன்பு ஜோதி ஆசிரமத்தை கண்டித்துமாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்

மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெறுபவர்களி டம் தேசிய மகளிர் ஆணையம்...

விழுப்புரம் அருகே காப்பகத்திலிருந்து மீட்கப்பட்டவர்களை மருத்துவக் கல்லூரியில் தேசியமகளிர் ஆணையம் இன்று ஆய்வு செய்தது

மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெறுபவர்களி டம் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை