/* */

திருத்தணி மக்களுக்கு காய்கறி தொகுப்பு: முன்னாள் எம்எல்ஏ நரசிம்மன் வழங்கினார்!

திருத்தணி அருகே வேலஞ்சேரி ஊராட்சியில் அப்பா அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு காய்கறி உள்ளிட்ட தொகுப்புகளை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நரசிம்மன் வழங்கினார்.

HIGHLIGHTS

திருத்தணி மக்களுக்கு காய்கறி தொகுப்பு: முன்னாள் எம்எல்ஏ நரசிம்மன் வழங்கினார்!
X

பொதுமக்களுக்கு காய்கறி தொகுப்பை திருத்தணி முன்னாள் எம்எல்ஏ நரசிம்மன் வழங்கினார்.

திருத்தணி அருகே வேலஞ்சேரி கிராமத்தில் அப்பா அறக்கட்டளை சார்பில் கொரோனா ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள அப்பகுதி ஏழை, எளிய மக்களுக்கு முன்னாள் தலைமை அரசு கொறடாவும் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான நரசிம்மன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு காய்கறிகள் வழங்கினார்.

இதில் வேளச்சேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் தலைமையில் அரசு உரிமை இயல் வழக்கறிஞர் ராஜபாண்டியன், திருத்தணி நகராட்சி முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Jun 2021 2:22 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  4. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  5. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  6. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  7. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  8. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  9. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  10. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!