Tamil News Online | வாணியம்பாடி செய்திகள் | Latest Updates | Instanews - Page 2
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 5 பேர் கைது; போலீசார்
வாணியம்பாடி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியதாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது
வாணியம்பாடி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
வாணியம்பாடி
குடிபோதையில் மனைவியை தாக்கி, வீட்டுக்கு தீ வைத்த கணவன்
வாணியம்பாடியில் குடிபோதையில் மனைவியின் மண்டையை உடைத்து வீட்டுக்கு தீ வைத்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்
வாணியம்பாடி
வாணியம்பாடி பகுதியில் தாெடர் கொள்ளை; 8 பேர் கும்பல் சிக்கியது
வாணியம்பாடி பகுதியின் வீடுகளில் தாெடர் கொள்ளை அடித்த 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
வாணியம்பாடி
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த வெள்ளம்; மக்கள் சாலையில் தஞ்சம்
வாணியம்பாடி அருகே மழைநீருடன் கழிவுநீர் கலந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் மக்கள் சாலை தஞ்சமடைந்தனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே ஆட்டோவில் மது பாட்டிலை கடத்திவர் கைது
வாணியம்பாடி அருகே அரசு டாஸ்மாக் கடையில் இருந்து கள்ளத்தனமாக விற்பனைக்கு எடுத்து வந்த 550 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடியில் தனியார் செல்போன் டவர் அமைக்க மக்கள் எதிர்ப்பு
வாணியம்பாடியில் தனியார் செல்போன் டவர் அமைக்க பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
வாணியம்பாடி
தொடர் கனமழையால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
வாணியம்பாடியில் பெய்த தொடர் கனமழையால் கிளை ஆறுகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே மணல் கடத்திய 4 பேர் கைது
வாணியம்பாடி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை
வாணியம்பாடி
வாணியம்பாடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்ற கொரோனா...
வாணியம்பாடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இதனை வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி...
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே மது போதையில் அதிமுக பிரமுகரின் மகன் பணம் கேட்டு...
வாணியம்பாடி அருகே மது போதையில் அதிமுக பிரமுகரின் மகன் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
வாணியம்பாடி
வாணியம்பாடியில் காவல் நிலையங்களில் மாவட்ட எஸ்பி சிபி சக்கரவர்த்தி...
வாணியம்பாடி காவல் நிலையங்களில் மாவட்ட எஸ் பி சிபி சக்கரவர்த்தி திடீரென ஆய்வு மேற்கொண்டு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.