/* */

வாணியம்பாடியில் தனியார் செல்போன் டவர் அமைக்க மக்கள் எதிர்ப்பு

வாணியம்பாடியில் தனியார் செல்போன் டவர் அமைக்க பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

வாணியம்பாடியில் தனியார் செல்போன் டவர் அமைக்க மக்கள் எதிர்ப்பு
X

செல்போன் டவருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் போலீசார்.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஷீராபாத் 4 வது தெருவில் வசித்து வருபவர் ஷபீக் அஹமத். அதே பகுதியில் இவருக்கு சொந்தமான காலியாக உள்ள இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்புறத்தில் கேட் அமைத்து அதனுள்ளே தனியார் செல்போன் டவர் அமைக்கும் பணிகள் மேற்கொண்டு வந்துள்ளார்.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் செல்போன் டவர் அமைய இருக்கும் இடத்திற்கு முன்பாக எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும் பிரச்சனை குறித்து உரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 20 July 2021 11:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?