/* */

தொடர் கனமழையால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

வாணியம்பாடியில் பெய்த தொடர் கனமழையால் கிளை ஆறுகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

தொடர் கனமழையால்  பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
X

வாணியம்பாடி அருகே கடந்து செல்லும் பாலாற்று வெள்ளம்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளான திம்மாம்பேட்டை, புல்லூர், அலசந்தாபுரம், நாராயணபுரம், லட்சுமிபுரம், ஆவாரம்குப்பம், கொடையாஞ்சி, இராமநாயக்கன் பேட்டை, அம்பலூர், ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

கனமழை பெய்ததன் காரணமாக, கடந்த வாரத்திலிருந்தே பாலாற்றில் நீர்வரத்து வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக அலசந்தாபுரம் மண்னாறு மற்றும் பூதனாற்றில் வெள்ளம் பெருகெடுத்து ஓடுகிறது.

இதனால் மேலும் தற்போது பாலாற்றுக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, வாணியம்பாடியை கடந்து தற்போது நீர் சென்று கொண்டு இருக்கிறது இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

Updated On: 19 July 2021 4:27 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு