/* */

வாணியம்பாடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்ற கொரோனா தடுப்பூசி

வாணியம்பாடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இதனை வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி பார்வையிட்டார்.

HIGHLIGHTS

வாணியம்பாடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்ற கொரோனா தடுப்பூசி
X

வாணியம்பாடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட பேரூராட்சி, பெத்தூர், நிம்மியம்பட்டு பகுதியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றன.

மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று தடுப்பூசி போடப்படும் பணிகளை ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி ஆய்வு செய்தார்

Updated On: 25 Jun 2021 6:20 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  3. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  4. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  5. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  8. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  10. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி