You Searched For "Uthiramerur news"
உத்திரமேரூர்
மானாம்பதிக்கு 16 கிராம சுவாமிகள் வருகை.
மாசி மக திருவிழாவையொட்டி உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி பகுதியில் அதிகாலை 4மணிக்கு 16 கிராமங்களை சேர்ந்த சுவாமிகளுக்கு சிறப்பு தீப ஆராதனை
உத்திரமேரூர்
விபத்திற்கு அபராதம் வசூலிக்காமல் கல்குவாரி உரிமம் வழங்க வேண்டாம்:...
மதூர் அருகே கல்குவாரியில் கடந்த 2021 பிப் 5 ம் தேதி மாலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு வடமாநில தொழிலாளர்கள் இரு உடல்கள் மீட்கப்பட்டனர்
உத்திரமேரூர்
இளையனார்வேலூர் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் லட்சார்ச்சனை...
காஞ்சிபுரம் அடுத்த இளையனார்வேலூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் இலட்சார்ச்சனை திருவிழாவில் ஏராளாமான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம்
கால்பந்து மைதானம் வேண்டி, காஞ்சிபுரம் பெருநகரில் விளையாட்டு வீரர்கள்...
கால்பந்து விளையாட்டு மைதானம் வேண்டி, காஞ்சிபுரம் பெருநகர் பகுதி கால்பந்து விளையாட்டு வீரர்கள் இன்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்திரமேரூர்
காஞ்சிபுரம் அருகே வீட்டை சூழ்ந்த தண்ணீர்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3...
காஞ்சிபுரம் அருகே ஆர்பாக்கத்தில் அமைந்துள்ள வீட்டை தண்ணீர் சூழ்ந்ததால் தத்தளித்த மூன்று பேரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
உத்திரமேரூர்
பழையசீவரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்..
காஞ்சிபுரம் அருகே உள்ள பழையசீவரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
உத்திரமேரூர்
மனுநீதி நாள் முகாம் : ரூ.1,98 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
உத்திரமேரூர் வட்டம், திருவானைக்கோயில் ஊராட்சி, விச்சூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
காஞ்சிபுரம்
உத்தரமேரூர் : 13 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 13 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் திறந்து வைத்தார்.
உத்திரமேரூர்
புதிய கல்குவாரி அளவை நிலையத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு: சாலை மறியல்.
சுற்றுசூழல் மற்றும் விவசாய பாதிப்புகளை தவிர்க வேண்டும் என பல இடங்களில் மனு அளித்தும் பயனில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு.
உத்திரமேரூர்
உத்திரமேரூர் அருகே ரூ.60 லட்சம் மதிப்பிலான அரசு நிலம் மீட்பு
உத்திரமேரூர் வட்டம் , வெங்கச்சேரி கிராமத்தில் புன்செய் அனாதீனம் நிலம் 20 ஏக்கர் அரசு நிலம் 30மேற்பட்ட விவசாயிகள் ஆக்கிரமிரத்திருந்தனர்.
உத்திரமேரூர்
வருவாய் குறைவு காரணமாக தனியார் பேருந்து சேவை நிறுத்தம்
வருவாய் குறைவு காரணமாக தனியார் பேருந்து சேவையை நிறுத்தியுள்ளது. அரசு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.