/* */

You Searched For "Uthiramerur news"

காஞ்சிபுரம்

சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் தெப்ப உற்சவம்

உத்திரமேரூரில் அமைந்துள்ள ஸ்ரீ சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் மாசி மாத தெப்ப உற்சவம் வியாழன் முதல் சனிக்கிழமை வரை நடைபெறுகிறது.

சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் தெப்ப உற்சவம்
காஞ்சிபுரம்

நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

காட்டாங்குளத்தில் நிரந்தரமாக செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க  விவசாயிகள் கோரிக்கை
காஞ்சிபுரம்

உத்திரமேரூர் அருகே மாரியம்மன் திருக்கோயில் மண்டல பூஜை நிறைவையொட்டி 108...

உத்திரமேரூர் அடுத்த ஆணைபள்ளம் பகுதியில் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

உத்திரமேரூர் அருகே மாரியம்மன் திருக்கோயில் மண்டல பூஜை நிறைவையொட்டி 108 சங்கு அபிஷேகம்
காஞ்சிபுரம்

உத்திரமேரூர் அருகே தரைப்பாலத்தில் நீர் செல்வதால் போக்குவரத்திற்கு தடை

உத்திரமேரூர் ஓன்றியம் , கட்டியாம்பந்தலில் இருந்து வேடந்தாங்கல், வெள்ளைபுத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள தரைபாலம் வெள்ளத்தில் மூழ்கியது.

உத்திரமேரூர் அருகே தரைப்பாலத்தில் நீர் செல்வதால் போக்குவரத்திற்கு தடை
காஞ்சிபுரம்

உத்திரமேரூரில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம்

எஸ்.பி.சுதாகர் தலைமையில் , ஏடி.எஸ்.பி , டி.எஸ்.பி, ஆய்வாளர்கள் , காவலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

உத்திரமேரூரில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம்
காஞ்சிபுரம்

உணவு பாதுகாப்பு துறை சார்பில் உத்திரமேரூரில் வியாபாரிகளுக்கு...

உணவு பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் உரிமம் பதிவு செய்தல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் காஞ்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர்...

உணவு பாதுகாப்பு துறை சார்பில் உத்திரமேரூரில் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்
காஞ்சிபுரம்

நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி விவசாயிகள் சாலை மறியல்.

உத்திரமேரூர் அருகே நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி நூற்றுக்கணக்கான விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு...

நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி விவசாயிகள் சாலை மறியல்.
காஞ்சிபுரம்

மனு அளிக்க காரை மறித்த பொதுமக்கள், காரை விட்டு இறங்கி மக்கள் குறைகளை...

உத்திரமேரூர் அடுத்த மல்லிகாபுரம் பகுதி மக்கள் பட்டா வழங்க கோரி மக்கள் தொடர்பு முகாமுக்கு சென்று திரும்பிய போது ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மனு அளிக்க காரை மறித்த பொதுமக்கள், காரை விட்டு இறங்கி மக்கள் குறைகளை கேட்ட ஆட்சியர்
உத்திரமேரூர்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்த எம்.எல்.ஏ சுந்தர்

காவாந்தண்டலம் மற்றும் மேல்பேரமநல்லூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்த எம்.எல்.ஏ  சுந்தர்
உத்திரமேரூர்

உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் முக கவசத்துக்கு பதிலாக 'டீ...

ஆக்சிஜன் முக கவசத்துக்கு பதிலாக 'டீ கப்' பயன்படுத்திய விவகாரத்தில் விசாரணைக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்

உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் முக கவசத்துக்கு பதிலாக டீ கப்
உத்திரமேரூர்

அரசு நிலத்தை போக்குவரத்துக்கு தனியார் பயன்படுத்த ஊராட்சிக்கு லஞ்சமா ?

வாலாஜாபாத் அடுத்த தம்மனூர் பகுதியில் உள்ள அரசு மேக்கால் புறம்போக்கு நிலம் வழியாக கிரஷர் ஆலைக்கு வாகனங்கள்‌ சென்று வருகிறது.

அரசு நிலத்தை போக்குவரத்துக்கு தனியார் பயன்படுத்த ஊராட்சிக்கு லஞ்சமா ?
உத்திரமேரூர்

மானாம்பதிக்கு 16 கிராம சுவாமிகள் வருகை.

மாசி மக திருவிழாவையொட்டி உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி பகுதியில் அதிகாலை 4மணிக்கு 16 கிராமங்களை சேர்ந்த சுவாமிகளுக்கு சிறப்பு தீப ஆராதனை

மானாம்பதிக்கு 16 கிராம சுவாமிகள்  வருகை.