திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டத்தில் இன்று 56 பேர் வேட்பு மனு

திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டத்தில் இன்று  56 பேர் வேட்பு மனு

திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகம்.

திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் இன்று மட்டும் 56 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் இன்று 03.02.22-ம் தேதி 56 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதில் அ.தி.மு.க. சார்பில்- 22 பேர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் - 14 பேர், தி.மு.க. சார்பில் - 2 பேர், நாம் தமிழர் கட்சி சார்பில் ஒருவர், மக்கள் நீதி மையம் சார்பில் ஒருவர்,பா.ஜ.க. சார்பில்- 7 பேர், தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒருவர்,மேலும் சுயேச்சைகள் - 8 பேர் என ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட 1 முதல்7 மற்றும் 12 முதல் 15, 17 முதல் 21 வார்டுகள் வரை உள்ள 16 வார்டுகளுக்கு இன்று மட்டும் மொத்தம் - 56 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags

Next Story