/* */

You Searched For "#TrichyPoliceNews"

மண்ணச்சநல்லூர்

திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

திருச்சி மின்பழுதை சரி செய்ய முயன்ற விவசாயி, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இது தொடர்பாக சிறுகனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி
திருச்சிராப்பள்ளி மாநகர்

ஆடு திருடர்களால் படுகொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ குடும்பத்தினருக்கு நிதி...

திருச்சியில் ஆடு திருடர்களால் படுகொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ பூமிநாதன் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

ஆடு திருடர்களால் படுகொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ குடும்பத்தினருக்கு நிதி உதவி
திருச்சிராப்பள்ளி மாநகர்

கீழே கிடந்த ரூ 1 லட்சம் பணத்தை போலீசில் ஒப்படைத்த மெக்கானிக்

கீழே கிடந்த ரூ. 1 லட்சம் பணத்தை மெக்கானிக் போலீசில் ஒப்படைத்தார். இவரது செயல் பலராலும் பாராட்டப்பட்டது.

கீழே கிடந்த ரூ 1 லட்சம் பணத்தை போலீசில் ஒப்படைத்த மெக்கானிக்
துறையூர்

திருச்சியில் புகாரை வாங்க மறுத்த எஸ்.ஐ; விரைந்து நடவடிக்கை எடுத்த...

திருச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புகாரை வாங்க மறுத்தார். எஸ்பி மூர்த்தி உடனடியாக பாதிக்கப்பட்ட நபரின் புகாருக்கு நடவடிக்கை எடுத்தார்.

திருச்சியில் புகாரை வாங்க மறுத்த  எஸ்.ஐ; விரைந்து நடவடிக்கை எடுத்த போலீஸ் எஸ்.பி
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் போலீசாரின் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ பரிசோதனை

திருச்சியில் போலீஸ் குடும்பத்தினருக்கான சிறப்பு மருத்துவ முகாமை டி.ஐ.ஜி. சரவண சுந்தர் தொடங்கி வைத்தார்.

திருச்சியில் போலீசாரின் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ பரிசோதனை
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி பாலக்கரை போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு

திருச்சி பாலக்கரை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உடல்நலக்குறைவால் திடீர் என இறந்தார்.

திருச்சி பாலக்கரை போலீஸ் நிலைய  சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு
ஸ்ரீரங்கம்

அரிவாள் வாங்க ஆதார் அவசியம்- திருச்சி மாவட்ட எஸ்.பி.மூர்த்தி தகவல்

அரிவாள் வாங்குவதற்கு ஆதார் அட்டை அவசியம் என்று திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி தெரிவித்துள்ளார்.

அரிவாள் வாங்க ஆதார் அவசியம்- திருச்சி மாவட்ட எஸ்.பி.மூர்த்தி தகவல்
திருச்சிராப்பள்ளி

100 பேருடன் அதுக்கும் தயார், தடுத்தால் தற்கொலை செய்து கொள்வேன்: ரவுடி...

100 பேருடன் அதுக்கும் தயார், தடுத்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று ரவுடி பேபி சூர்யா ஆபாசமாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

100 பேருடன் அதுக்கும்  தயார், தடுத்தால் தற்கொலை செய்து கொள்வேன்: ரவுடி பேபி சூர்யா