/* */

ஆடு திருடர்களால் படுகொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ குடும்பத்தினருக்கு நிதி உதவி

திருச்சியில் ஆடு திருடர்களால் படுகொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ பூமிநாதன் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

ஆடு திருடர்களால் படுகொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ குடும்பத்தினருக்கு நிதி உதவி
X

திருச்சியில் ஆடு திருடர்களை பிடிக்க சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் படுகொலை செய்யப்பட்டார். அவரின் குடும்பத்துக்கு போலீசார் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கடந்த மாதம் ஆடு திருடும் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் பூமிநாதன் குடும்பத்தாருக்கு அவருடன் பயிற்சி எடுத்த 1995 திருச்சி PRS சார்பில், இன்று 25-12-2021 ந்தேதி சனிக்கிழமை காலை 11.00 மணி அளவில் திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர் அவர்கள் முன்னிலையில் பூமிநாதனின் மனைவி, மகனிடம் (குடும்பத்தாருக்கு) ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்திற்கான காசோலையை திருச்சி சரக டிஐஜி அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

Updated On: 25 Dec 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  2. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  3. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்