You Searched For "Tribute"
கோவை மாநகர்
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஜூனியர் வாரண்ட் ஆபீசர் உடலுக்கு மலர்...
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி ரெட்கிராஸ் சார்பில் முப்படை தளபதி பிபின் ராவத்துக்கு அஞ்சலி
திருச்சி ரெட்கிராஸ் சார்பில் ஹெிலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருநெல்வேலி
முப்படை தளபதி, ராணுவ அதிகாரிகள் மறைவு: நெல்லையில் அதிமுகவினர் அஞ்சலி
முப்படை தலைமை தளபதி மற்றும் ராணுவ வீரர்களின் மறைவிற்கு நெல்லை மாவட்ட அதிமுக சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவினாசி
அவினாசியில் முப்படை தளபதிக்கு அஞ்சலி
அவினாசியில் சமூக ஆர்வலர்கள் சார்பில், ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த, முப்படை தளபதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தென்காசி
முப்படை தளபதி பிபின் ராவத் மறைவு: தென்காசியில் இந்து அமைப்புகள்
தென்காசி நகர இந்து முன்னணி சார்பில் பொதுக்குழு உறுப்பினர் இசக்கிமுத்து தலைமையில் காந்தி சிலை அருகே அஞ்சலி செலுத்தப்பட்டது.
கன்னியாகுமரி
முப்படை தளபதி பிபின் ராவத் மறைவு: குமரியில் பொதுமக்கள் அஞ்சலி
ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மறைவிற்கு குமரி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
சூலூர்
இராணுவ வீரர்களின் உடல்கள் சென்ற வாகனத்தின் மீது மலர் தூவி மக்கள்...
மேட்டுப்பாளையம், கருமத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இராமநாதபுரம்
முப்படை தளபதி மறைவுக்கு அரசு கலைக்கல்லூரி தேசிய மாணவர் படையினர்
இராமநாதபுரம் அரசு கலைக்கல்லூரி தேசிய மாணவர்கள் படையினர் முப்படை தளபதி மறைவுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை காங்கிரஸ் சார்பில் முப்படைகளின் தளபதி பிபின்ராவத்க்கு...
காங்கிரஸ் கட்சி சார்பில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த முப்படைகளின் தளபதி பிபின்ராவத்க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தேனி
மறைந்த முப்படை தளபதிக்கு தேனி கூடலுாரில் மக்கள் அஞ்சலி
மறைந்த முப்படை தளபதி பிபின்ராவத்திற்கும், உடன் இறந்த ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரர்களுக்கும் கூடலுாரில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கரூர்
சுதந்திர போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருக்கு நினைவஞ்சலி
சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
வாணியம்பாடி
118 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்று பெருவெள்ளத்தில் உயிரிழந்தோருக்கு...
வாணியம்பாடி பாலாற்று பெருவெள்ளத்தில் 118 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த 200 நபர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது