/* */

அவினாசியில் முப்படை தளபதிக்கு அஞ்சலி

அவினாசியில் சமூக ஆர்வலர்கள் சார்பில், ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த, முப்படை தளபதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

அவினாசியில் முப்படை தளபதிக்கு அஞ்சலி
X

அவினாசியில் சமூக ஆர்வலர்கள் சார்பில், ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த, முப்படை தளபதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டம், குன்னுார் காட்டேரி அருகேயுள்ள நஞ்சப்பா சத்திரம் பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட, 13 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். அவர்களுக்கு அவினாசியில் உள்ள தன்னார்வ அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் சார்பில், புதிய பஸ் நிறுத்தப்பகுதியில், அஞ்சலி செலுத்தப்பட்டது. பலரும் மெழுகுவர்த்தி ஏந்தி, அவர்களது உருவபடத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

Updated On: 10 Dec 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்