You Searched For "#TiruvannamalaiNews"
கலசப்பாக்கம்
கலசப்பாக்கத்தில் தூய்மை பணியாளர்களுக்கு உபகரண பொருட்கள் வழங்கல்
கலசப்பாக்கம் யூனியனில் உள்ள 45 ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கீழ்பெண்ணாத்தூர்
திருவண்ணாமலை அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு
திருவண்ணாமலை அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்தார்.
கலசப்பாக்கம்
புதுப்பாளையம் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
புதுப்பாளையம் ஒன்றியத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஆரணி
ஆரணியில் 45 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
ஆரணியில் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி 45 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவண்ணாமலை
முதியோர்களை திரட்டி மாபெரும் போராட்டம்: எடப்பாடி பழனிசாமி
திமுக தேர்தல் நேரத்தில் அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கலசப்பாக்கம்
கலசப்பாக்கத்தில் யூரியா தட்டுப்பாடு: விவசாயிகள் சாலை மறியல்
யூரியா உர தட்டுப்பாட்டை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கீழ்பெண்ணாத்தூர்
வேட்டவலம் அருகே பயங்கரம்: 2 மாத பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் வீசி...
வேட்டவலம் அருகே அதிகாலை பயங்கரம். 2 மாத பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை. போலீசார் விசாரணை.
செய்யாறு
திருமணமான 13 நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு: கோட்டாட்சியர் விசாரணை
திருமணமான 13 நாட்களில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம், வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
போளூர்
போளூரில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்
போளூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின் விநியோகம் நிறுத்தம்.
செய்யாறு
செய்யாறு தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய நிறைவு நாள் விழா
செய்யாறு தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற 1431-ம் பசலி வருவாய் தீர்வாய நிறைவு நாள் விழா மற்றும் விவசாய மாநாடு நடைபெற்றது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் அரசு பள்ளிக்கு இருக்கைகள் வழங்கல்
திருவண்ணாமலையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் அரசு மேல் நிலை பள்ளிக்கு தேவையான இருக்கைகள் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தினர்...
திருவண்ணாமலையில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.