/* */

ஆரணியில் 45 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

ஆரணியில் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி 45 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

ஆரணியில் 45 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
X

ஆரணியில் கடைகளில் சோதனையில் ஈடுபட்ட நகராட்சி ஆணையாளர்.

ஆரணியில் உள்ள பல்வேறு கடைகளில் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது.

அதன்பேரில் இன்று நகராட்சி ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி தலைமையில் சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் களப்பணியாளர்கள் ஆரணியில் உள்ள பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 14 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 45 கிலோ எடையிலான பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளர்களிடம் இருந்து ரூ.4 ஆயிரத்து 800 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

Updated On: 17 Jun 2022 7:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு