You Searched For "Tiruttani News"
திருத்தணி
பொன்பாடி போக்குவரத்து சோதனைச்சாவடியில் பறக்கும் படையினர் தீவிர வாகன...
திருத்தணி அருகே தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் பொன் பாடி போக்குவரத்து சோதனைச்சாவடியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை
திருத்தணி
பள்ளிப்பட்டு பேரூராட்சியில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம்
திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு பேரூராட்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 76- வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திருத்தணி
திருத்தணி: போலியோ சொட்டு மருந்து முகாமினை துவக்கிவைத்தார் அமைச்சர்...
திருத்தணி அடுத்துள்ள ஆர்கே பேட்டை பேருந்து நிறுத்தத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமினை அமைச்சர் ஆர். காந்தி துவக்கிவைத்தார்
திருத்தணி
திருத்தணியில் என் மண் என் மக்கள் நிகழ்ச்சியை தொடங்கிய பாஜக தலைவர்...
190 வது தொகுதியான திருத்தணியில் என் மண் என் மக்கள் நிகழ்ச்சியை தொடங்க வந்த பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கட்சி தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
திருத்தணி
கால்வாயில் மினி பேருந்து கவிழ்ந்து பயணிகள் படுகாயம்
திருத்தணி அருகே ஏரி கால்வாயில் மினி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் படுகாயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
திருத்தணி
தீமிதி திருவிழாவில் விரதம் இருந்து பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு
திருத்தணி வனதுர்க்கை அம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் தீமிதித்து அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.
திருத்தணி
பிரம்ம குமாரி அமைப்பு சார்பில் காவலர்களுக்கு தியான பயிற்சி
காவலரின் மன அழுத்தம் போக்கும் விதமாக பிரம்ம குமாரி அமைப்பின் சார்பில் தியான பயிற்சி நடைபெற்றது.
திருத்தணி
திருத்தணியில் முருகர் சிலை கண்டுபிடிப்பு.
திருத்தணியில் முருகர் சிலை கண்டுபிடிப்பு அப்பகுதி மக்கள் சிலைக்கு சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
திருத்தணி
பள்ளிப்பட்டு அருகே அரசுப்பள்ளிக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் உபகரணங்கள்...
பள்ளிப்பட்டு அருகே அரசுப்பள்ளிக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
திருத்தணி
திருத்தணி முருகப்பெருமானுக்கு 3 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உற்சவர் முருகப்பெருமானுக்கு 3 ஆயிரம் லிட்டர் பாலபிஷேகம்.
திருத்தணி
திருத்தணி அருகே நின்றிருந்த கல்லூரி பேருந்து மீது தனியார் பேருந்து...
திருத்தணி அருகே கல்லூரி பேருந்து மீது தனியார் பேருந்து மோதியதில் 30.க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணிகள் படுகாயமடைந்தனர்.
திருவள்ளூர்
கொத்தடிமைகளை மீட்டு செங்கல் சூளைக்கே முதலாளியாக மாற்றிய ஆட்சியர்
தமிழகத்தில் கொத்தடிமைகளாக இருப்பவர்களை மீட்டு அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.