You Searched For "#TiruppurToday"
திருப்பூர் மாநகர்
அதிக ஒலி எழுப்பிய வாகனங்களில் ஏர் ஹாரன்கள் பறிமுதல்
திருப்பூரில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பிய காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவினாசி
திருப்பூரில் இன்று 84 பேர் கொரோனாவால் பாதிப்பு: இருவர் உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 84 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாநகர்
திருப்பூர்: டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை
திருப்பூர் கொங்கணகிரி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காங்கேயம்
காங்கயம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கிலோ ரூ.101 க்கு தேங்காய்...
காங்கயம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில், கிலோ ரூ.101 க்கு தேங்காய் பருப்பு விற்பனையானது.
திருப்பூர் மாநகர்
இலவச பட்டா புரளியால் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த மக்கள்
இலவச பட்டாவுக்கு மனு பெறப்படுவதாக கிளம்பிய புரளியால், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க பொதுமக்கல் திரண்டதால் பரபரப்பு நிலவியது.
திருப்பூர் மாநகர்
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பல்லடம்
பல்லடம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.
திருப்பூர் மாநகர்
திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நீட் தேர்வு
திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது.
திருப்பூர் மாநகர்
திருப்பூர் கலெக்டர் ஆபீஸ் அருகே விபத்தில் குழந்தை பலி; தாய் படுகாயம்
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த சாலை விபத்தில், தாயுடன் சென்ற 4 வயது குழந்தை பரிதாபமாக பலியானது, சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மடத்துக்குளம்
திருப்பூரில் இன்று ஒரே நாளில் மட்டும் 91 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 91 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
காங்கேயம்
திருப்பூர்: நாளை தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கும் அரசு
திருப்பூர் மாவட்டத்தில், நாளை தடுப்பூசி விவரம் போடப்படும் அரசு மருத்துவமனைகளின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலைப்பேட்டை
உடுமலைஅருகே கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம்
திரிபுரா மாநிலத்தில் நடந்த வன்முறை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடிமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.