/* */

காங்கயம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கிலோ ரூ.101 க்கு தேங்காய் பருப்பு ஏலம்

காங்கயம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில், கிலோ ரூ.101 க்கு தேங்காய் பருப்பு விற்பனையானது.

HIGHLIGHTS

காங்கயம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில்  கிலோ ரூ.101 க்கு தேங்காய் பருப்பு ஏலம்
X

திருப்பூர் மாவட்டம், காங்கயம் ஒழுங்கு முறை விற்பனை கூட்டத்தில் இன்று தேங்காய், தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் 6 ஆயிரம் கிலோ எடையுள்ள 15 ஆயிரம் தேங்காய் விற்பனைக்கு வந்தது.

அதிகபட்சமாக ஒரு தேங்காய் ரூ.20.10 க்கும், குறைந்த பட்சமாக ரூ.19.20 க்கும், சராசரியாக ரூ.20 க்கும் என மொத்தம் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கு விற்பனையானது.

இதேபோல், 3 ஆயிரத்து 393 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. அதிகபட்சமாக ரூ.101 க்கும், குறைந்தபட்சமாக ரூ.80 க்கும், சராசரியாக ரூ.100 க்கும் என மொத்தம் 3 லட்சத்து 33 ஆயிரத்து 897 க்கு விற்பனையானது.

Updated On: 13 Sep 2021 1:08 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  2. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  3. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  4. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்
  7. நாமக்கல்
    நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள்...
  8. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  10. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!