/* */

பல்லடம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.

HIGHLIGHTS

பல்லடம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
X

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே அண்ணா நகர், முதல் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி,62. தச்சு தொழிலாளி. இவர், பல்லடம் அருகே உள்ள க. அய்யம்பாளையம் பகுதியில் ஒருவரின் வீட்டில் தச்சு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு கதவு பொருத்துவதற்காக, கதவை தூக்கிக்கொண்டு படிக்கட்டில் ஏறிச் சென்றார். அப்போது, தவறி கீழே விழுந்தார். இதில், அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, பல்லடம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

Updated On: 12 Sep 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  3. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  5. வீடியோ
    மேடையிலேயே Cool Suresh செய்த சேட்டை அதிர்ச்சியில் உறைந்த நடிகைகள்...
  6. வீடியோ
    🔴LIVE :இளைஞர்களின் உணர்வுகளையும்,தியாகத்தையும் சீமான் வியாபாரம்...
  7. வீடியோ
    கதாநாயகி இல்லாத குறையை தீர்த்த Cool Suresh ! #coolsuresh...
  8. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  9. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  10. ஈரோடு
    புஞ்சை புளியம்பட்டி அருகே அரசு பேருந்தின் மீது கல்வீசி கண்ணாடியை...