/* */

அதிக ஒலி எழுப்பிய வாகனங்களில் ஏர் ஹாரன்கள் பறிமுதல்

திருப்பூரில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பிய காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

அதிக ஒலி எழுப்பிய வாகனங்களில் ஏர் ஹாரன்கள் பறிமுதல்
X

திருப்பூர் பஸ் ஸ்டாண்டில் வாகனங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ஏர் ஹாரன்கள்.

திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து தாராபுரம், பல்லடம், ஈரோடு, கோவை போன்ற நகரங்களுக்கு தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பெரும்பாலான வாகனங்கள் அதிக ஒலி எழுப்பியப்படி செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து வட்டார போக்குவரத்து துறை அதிகாரி வெங்கட்ராமன் தலைமையில், பழைய பஸ் ஸ்டாண்டில் ஆய்வு செய்தனர். 40 வாகனங்களில் ஆய்வு செய்ததில் 20 க்கும் மேற்பட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோன்று ஏர் ஹாரன்கள் வைக்கப்பட்டு இருந்தால் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Updated On: 14 Sep 2021 12:26 PM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  3. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  4. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  5. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  6. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  7. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  8. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  9. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  10. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!