You Searched For "tirupathur"
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து 79 பேர்...
திருப்பத்தூர் மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 79 பேர் வீடு திரும்பினர்
வாணியம்பாடி
ஜோலார்பேட்டை அருகே ஆந்திராவிற்கு கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல்
ஜோலார்பேட்டை அருகே ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 5 டன் ரேசன் அரிசியை பறக்கும் படை போலீஸார் பறிமுதல் செய்தனர். 3 பேர் கைது
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே டேங்கர் லாரி மோதி ஒருவர் பலி
திருப்பத்தூர் அருகே டேங்கர் லாரி மோதி கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு போலீசார் விசாரணை
வாணியம்பாடி
வாணியம்பாடியில் வீட்டில் தனியாக இருந்த பெண் சடலமாக மீட்பு
வாணியம்பாடியில் வீட்டில் தனியாக இருந்த பெண் நிர்வாண நிலையில் சடலமாக மீட்பு. போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை
ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க
ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியில் நிலவிய குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுத்த எம்.எல்.ஏ தேவராஜ்
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் தூய்மை பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஆம்பூர்
ஆம்பூர் அருகே மணல் கடத்தல்
ஆம்பூர் அருகே ஆம்னி வேன், மாட்டுவண்டி மூலம் மணல் கடத்தல். மணல் மூட்டைகள் பறிமுதல், இருவர் கைது
திருப்பத்தூர்
ஆண்டியப்பனூர் நீர்தேக்கம் ஓடை பாசன வசதிக்காக திறப்பு
ஆண்டியபனூர் நீர்தேக்கம் ஓடை அணையை பாசன வசதிக்காக 11 ஆண்டுக்கு பிறகு இன்று வேலூர் எம்பி கதிர் ஆனந்த் திறந்து வைத்தார்
வாணியம்பாடி
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தலைமை செவிலியர் கொரோனாவுக்கு பலி
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தலைமை செவிலியர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழப்பு
வாணியம்பாடி
வாணியம்பாடியில் ஆளில்லா வீட்டில் பொருட்களை கொள்ளையடிக்கும் மர்ம நபர்
வாணியம்பாடியில் ஆளில்லா வீட்டில் உள்ள பொருட்களைக் கொள்ளை அடிக்கும் மர்ம நபர். சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை
ஆம்பூர்
ஆம்பூர் அருகே விஷவாயு கசிந்த தொழிற்சாலையில் அதிகாரிகள் ஆய்வு
ஆம்பூர் அருகே விஷவாயு கசிந்த தொழிற்சாலையில் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 155 பேர் குணமடைந்து வீடு
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 155 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 94 பேருக்கு புதிதாக பாதிப்பு