/* */

வாணியம்பாடியில் ஆளில்லா வீட்டில் பொருட்களை கொள்ளையடிக்கும் மர்ம நபர்

வாணியம்பாடியில் ஆளில்லா வீட்டில் உள்ள பொருட்களைக் கொள்ளை அடிக்கும் மர்ம நபர். சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை

HIGHLIGHTS

வாணியம்பாடியில் ஆளில்லா வீட்டில் பொருட்களை கொள்ளையடிக்கும் மர்ம நபர்
X

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக ,வீட்டிற்குள் திடீரென நுழைந்து யாரும் இல்லை என்றால் பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து செல்வதாக வாணியம்பாடி காவல்துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் கூஜா காம்ப்ளக்ஸ் பகுதியில் பயாஸ் என்பவர் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் லேப்டாப் செல்போன் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். இதுகுறித்து வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதைத்தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதைத்தொடர்ந்து வாணியம்பாடி அடுத்த செட்டியப்பணுர் பகுதியில் சத்யா என்பார் வீட்டிற்கு சென்று யாரும் இல்லாத பயன்படுத்தி அவர் வீட்டில் இருந்த ஏடிஎம் கார்டுகள் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் 1 சவரன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

தொடர்ந்து வாணியம்பாடி முழுவதும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வரும் மர்ம நபரை உடனடியாக கைது செய்யக் கோரி பொதுமக்கள் காவல்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்

Updated On: 19 Jun 2021 2:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு