/* */

ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை

ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியில் நிலவிய குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுத்த எம்.எல்.ஏ தேவராஜ்

HIGHLIGHTS

ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை
X

ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியில் நிலவிய குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுத்த எம்.எல்.ஏ தேவராஜ்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலை, அத்தனாவூர் பகுதியில் பல வருடங்களாக குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்தநிலையில் இதுகுறித்து ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்

அதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உடனடியாக குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து குடிநீர் பற்றாக்குறையை போக்க பல வருடங்களாக பயன்படுத்தப்படாமலும், மின்சார வசதி இல்லாமல் இருந்த கிணற்றுக்கு மின்சார கம்பங்கள் அமைத்து மின்சார வசதி ஏற்படுத்தி, மின்மோட்டார் அமைக்கப்பட்டது.

அதனை இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து, அங்கு பல வருடங்களாக நிலவிய குடிநீர் கட்டுப்பாட்டினை தீர்த்த சட்டமன்ற உறுப்பினருக்கு கிராம மக்கள் மிகுந்த நன்றியை தெரிவித்தனர். மேலும் கனியூரான் வட்டம், மேட்டுதனியூர் ஆகிய பகுதிகளிலும் குடிநீர் வசதியை ஏற்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

Updated On: 20 Jun 2021 2:27 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...