/* */

ஆம்பூர் அருகே விஷவாயு கசிந்த தொழிற்சாலையில் அதிகாரிகள் ஆய்வு

ஆம்பூர் அருகே விஷவாயு கசிந்த தொழிற்சாலையில் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே விஷவாயு கசிந்த தொழிற்சாலையில்  அதிகாரிகள் ஆய்வு
X

ஆம்பூர் அருகே விஷவாயு கசிந்த தொழிற்சாலையில் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் கடந்த 15ஆம் தேதி தோல் தொழிற்சாலை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பொழுது விஷவாயு தாக்கி ரமேஷ் என்ற தொழிலாளி உயிரிழந்தார் மேலும் ரத்தினம் மற்றும் பிரசாத் ஆகிய தொழிலாளி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தொழிற்சாலையில் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன்,திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்,வருவாய் துறையினர், தோல் தொழிற்சாலையில் உள்ள கழிவுநீர் தொட்டி பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர் தொழிற்சாலை நிர்வாகத்தினரிடம் மேலும் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து நாளை விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் தெரிவித்தார்

Updated On: 18 Jun 2021 3:49 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!